Lekha Books

A+ A A-
08 Mar

பழைய ஒரு சிறிய காதல் கதை

palaya oru siriya kathal kathai

காதல்வயப்பட்டிருந்த கால கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற... பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்... இளமையின் உஷ்ணத்தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது... இதயம் காட்டும் வழியில் பயணிப்பது... தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!

Read more: பழைய ஒரு சிறிய காதல் கதை

08 Mar

பாம்பு வழிபாடு

pampu valipadu

நான் பிறந்து வளர்ந்தது மூவாற்றுப்புழை நதிக் கரையில் இருக்கும் தலயோலப்பறம்பில்தான். வைக்கத்திற்கு அருகில் அது இருக்கிறது. மூவாற்றுப்புழை நதியில் வருடத்தில் இரண்டு முறை வெள்ளப் பெருக்கு உண்டாகும். கரைகளைக் கடந்து ஓடவும் செய்யும். ஒரு காலத்தில் நாங்கள் பெரிய படகுகளில்தான் வசித்ததே. அதாவது- பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு உண்டாகிற காலத்தில். அந்த மலையிலிருந்து வரும் நீரில் பலவும் மிதந்து வரும். யானை இறந்து மிதந்து வருவதையும் நான் பார்த்திருக்கிறேன். பிறகு... மரங்கள், பாம்புகள்... பாம்புகள் இறந் தவை அல்ல.

Read more: பாம்பு வழிபாடு

08 Mar

பத்திரிகைச் செய்தி

pathirikai seithi

"மே9... என்ற இடத்தில் இருக்கும் ... நதியில் பயங்கரமாக பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய உயிரை ஆபத்தில் சிக்க வைத்துக் கொண்டு, அங்குள்ள இளைஞர்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினரான திரு கெ., இன்று மதியம் ஆற்றின் நீரோட்டத்தில் சிக்கி மரணத்தின் பிடிக்குள் நிரந்தரமாக கீழ் நோக்கிச் சென்ற - யாரும் இல்லாத ஒரு வயதான மனிதரைக் காப்பாற்றி, சிகிச்சைக்காக ஊரில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

Read more: பத்திரிகைச் செய்தி

08 Mar

தந்தை விழுந்தபோது...

thanthai-vilunthapodu

ன் வாப்பாவும் உம்மாவும் என்னை அடித்திருக்கிறார்கள். அவை அனைத்தும் நியாயமான காரணங்களுக்குத்தான். நான்தான் மூத்த மகன். மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். வாப்பாவுடன்தான் என்னை படுக்கச் செய்தார்கள். நான் போக்கிரியாக இருந்தேன். நிறைய சேட்டைகள் செய்வேன். தாயும் தந்தையும் கூறும் அறிவுரையைப் பொருட்படுத்தியதேயில்லை. அதற்காக என்னை தண்டித்தார்கள்.

Read more: தந்தை விழுந்தபோது...

08 Mar

தேன் மா

then ma

“நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் உண்மை அல்ல. நான் எந்தவொரு மரத்தையும் வழிபட வில்லை. படைப்புகளில் எதையும். ஆனால், இந்த தேன் மாவிடம் எனக்குத் தனிப்பட்ட பிரியம் உண்டு. என்னுடைய மனைவி அஸ்மாவிற்கும் பிரியம் இருக்கிறது. மிகவும் உன்னத மான ஒரு செயலின் அடையாளமாக இந்த தேன்மா இருக்கிறது. அதை நான் விளக்கிக் கூறுகிறேன்.''

Read more: தேன் மா

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel