Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

சோர்வுக்கு பை... பை... சுறுசுறுப்புக்கு ஹாய்! ஹாய்!

Sorvukku Bai Bai surusurupukku hai hai

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

டுத்து, ‘ஆயில் புல்லிங்’கின் பலனை பகிர்ந்துகொள்ள வந்தார் சைதாப்பேட்டையைச் சேர்ந்த மரகதம். 50 வயது பெண்மணி. அவரின் அனுபவம்:

“நான் உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். மூன்று மாதங்களுக்கு முன்புவரை ஆரோக்கியமாக இருந்த எனக்கு திடீரென மிகவும் சோர்வு தோன்ற ஆரம்பித்தது.

பளிச் பார்வை!

Palich Paarvai

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

மெதுவாக மேடையேறி வந்து, தன்னுடைய அனுபவத்தைச் சொல்லத் தொடங்கிய கோதண்டபாணிக்கு வயது 68. சன்னமான குரலில் தொடங்கினார்:

“கண் பார்வைக் குறைவால் பல மாதங்களாக நான் மிகவும் சிரமப்பட்டேன். முன்பு இருந்த அளவுக்கு, கண்களில் தெளிவான பார்வை இல்லை.

வயது ஒரு காரணம். என்றாலும், என் வயதைக் கொண்ட நண்பர்கள் பலரும், நல்ல கண் பார்வையுடன் இருப்பது எனக்குத் தெரிந்தே இருந்தது.

Last Updated on Thursday, 13 September 2012 19:31

Hits: 14074

Read more: பளிச் பார்வை!

‘வாய் துர்நாற்றமா..?’ பயம் வேண்டாம்!

Vaai Durnattramaa, Bayam Vendaam

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

முருகேசனின் அனுபவம் இப்படி இருக்க, கொட்டிவாக்கத்தில் இருந்து வந்திருந்த சுந்தர்ராஜன் என்பவரின் அனுபவம் இன்னொரு வகையில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் சொன்னார்:

“என்ன காரணமோ தெரியவில்லை. சமீபகாலமாக என் வாயில் கெட்ட வாடை! நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம்! அதனால், என்னுடன் அமர்ந்து உரையாடுவதற்கே பலரும் தயங்கினர்.

தூக்கம் வந்ததே... நிம்மதி தந்ததே...

Thookkam Vandhadhe Nimmadhi Thandathe

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

வில்லிவாக்கம் முருகேசன், வயது 45. இவர் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்:

“சில மாதங்கள் ராத்திரியில் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். அதற்கு முன்பெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லாமல், சராசரி மனிதனாக உறங்கிக்கொண்டு இருந்தவன்தான் நானும்.

ஆனால், வாழ்க்கையில் உண்டான சில பிரச்னைகள்... சில குடும்பச் சுமைகள்...

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்

Sarkkarai Noyai kattupaduthalam

நலம் தரும் நல்லெண்ணெய் -  சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)

டுத்து பேச வந்தவர், போரூரைச் சேர்ந்த ராஜேந்திரன். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவருக்கு வயது 44. தொடர்ந்து நான்கு மாதங்கள் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்ததால், தனக்கு ஏற்பட்ட உடல் ஆரோக்கியத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்:

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version