Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

வடு தெரியாமல் போகும் வாய்ப்புண்

Vadu Theriyamal Pogum Vaippun

நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா (Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)

டுத்ததாக மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மீனாட்சி, தன் அனுபவங்களை அடுக்கினார்:

“என்னைப் பல நாட்களாக தொல்லைப்படுத்திக் கொண்டு இருந்தது வாய்ப்புண். பலரும் கூறினார்கள் என்பதற்காக, ஏதேதோ களிம்புகளையும் மருந்துகளையும் பயன்படுத்திப் பார்த்தேன்.

ரத்த அழுத்தம் போயே போச்சு!

Raththa Azhutham Poye Pochu

நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)

செங்கல்பட்டில் இருந்து வந்திருந்த சிவராமகிருஷ்ணன் பேசத் தொடங்கினார்:

“என்னுடைய குடும்பம் ரொம்பவும் பெரிசு. அவ்வளவு பெரிய குடும்பத்தின் மொத்த சுமையையும் நானே சுமக்கவேண்டிய நிலை; அலுவலகத்தில் பல வேலைகளைக் குறைந்த நேரத்தில் செய்யவேண்டிய கட்டாயம். அதனால், நாளுக்கு நாள் என் ரத்த அழுத்தம் உயர்ந்துகொண்டே இருந்தது.

Last Updated on Thursday, 13 September 2012 17:48

Hits: 4570

Read more: ரத்த அழுத்தம் போயே போச்சு!

‘குறட்டை’யை விரட்டு

Kurattaiyai Virattu

நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)

ரக்கோணத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 50), தனக்கு ஏற்பட்ட ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பற்றிக் கூறினார்:

“எல்லோரையும் போல நான் அமைதியாக தூங்குவதில்லை. தூங்கும்போது சத்தமாக குறட்டை விடுவேன்.

Last Updated on Thursday, 13 September 2012 17:43

Hits: 6115

Read more: ‘குறட்டை’யை விரட்டு

கண் எரிச்சல் காணாமல் போச்சு

Kan Erichal Kaanaamal Pochu

நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா (Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)

தாம்பரத்திலிருந்து வந்திருந்த சகுந்தலா என்ற பெண் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’ அனுபவத்தைப் பற்றிக் கூறினார்:

“பல மாதங்களாக நான் கண் எரிச்சலால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தேன். மருந்துக் கடைகளில் விற்கும் பல ‘Eye Drop’-களை வாங்கி பயன்படுத்தினேன்.

Last Updated on Friday, 07 September 2012 17:20

Hits: 30869

Read more: கண் எரிச்சல் காணாமல் போச்சு

மறைந்தது மூட்டு வலி

Maraindathu Moottu Vali

நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா (Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)

ங்கநல்லூரிலிருந்து வந்திருந்த, 55 வயது மதிக்கத்தக்கவர் கூறினார்:

       “எனக்குப் பல வருடங்களாக மூட்டு வலி இருந்தது. சரியாக நடக்கமுடியாது. நடந்தால், தாங்கமுடியாத அளவுக்கு வலி. படுத்தால் அடித்துப் போட்டதைப் போல இருக்கும். உடலில் ஏற்படும் வலியை நினைத்து, பல நேரங்களில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.

Last Updated on Friday, 07 September 2012 16:29

Hits: 12099

Read more: மறைந்தது மூட்டு வலி

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version