Category: பொது Written by சுரா
மறக்க முடியுமா? - சுரா (Sura)
வீட்டைச் சுற்றிக் காட்டிய வினு சக்ரவர்த்தி
படவுலகில் பவனி வந்த சிலரின் மரணம் நம்மை மிகவும் கவலையில் மூழ்க வைத்து விடும். என்னை சமீப காலத்தில் அவ்வாறு கவலை கொள்ள வைத்தவர் வினு சக்ரவர்த்தி.
எனக்கு வினுவை 30 வருடங்களாக நன்கு தெரியும். நான் அவருடன் மிகவும் அன்புடனும், மதிப்புடனும் பழகுவேன். அதேபோல என் மீது அவருக்கும் ஆழமான அன்பும், பாசமும் எப்போதும் உண்டு.
Last Updated on Friday, 02 June 2017 14:01
Hits: 2571
Category: பொது Written by சுரா
மறக்க முடியுமா? - சுரா (Sura)
தடம் பதித்து விடை பெற்ற
‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன்
கடந்த 60 வருடங்களாக படவுலகில் தன்னுடைய நிகரற்ற பணிகளால் படவுலகைச் சேர்ந்தவர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்த திரு. ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்கள் நம்மிடமிருந்து இறுதியாக விடை பெற்றுக் கொண்டார். இனி அவர் நம் நினைவுகளில் மட்டுமே...
இந்த தருணத்தில் நான் சற்று பின்னோக்கி மனதைக் கொண்டு செல்கிறேன்.
Last Updated on Thursday, 01 June 2017 16:56
Hits: 3347
Category: பொது Written by சுரா
மறக்க முடியுமா? - சுரா (Sura)
கே.பாலசந்தர் என் ஜூனியர் - ஜெயகாந்தன்
தமிழ் இலக்கியத்தின் தலைமகன் ஜெயகாந்தன் நம்மிடமிருந்து பிரிந்து சென்று விட்டார். நான் என்னுடைய பள்ளிப் பருவ நாட்களிலிருந்து கேட்டுக் கேட்டு, மனதிற்குள் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த சிங்கத்தின் குரல் அடங்கி விட்டது. என்னுடைய இளம் வயதிலிருந்து வணக்கத்திற்குரிய கதாநாயகனாக நான் ஏற்றுக் கொண்டிருந்த கம்பீர உருவம் இந்த மண்ணை விட்டு இறுதி விடை பெற்றுச் செல்கிறது. எனக்குள் இலக்கிய வேட்கையை உண்டாக்கிய ஒரு மாபெரும் மனிதர் தன்னுடைய இறுதி மூச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, வேறொரு கண்ணுக்குத் தெரியாத உலகிற்கு நிரந்தரமாக பயணமாகி விட்டார்.
Last Updated on Friday, 10 April 2015 13:05
Hits: 4086
Category: பொது Written by சுரா
மறக்க முடியுமா? - சுரா (Sura)
வைரமுத்துவை கதாசிரியராக அறிமுகப்படுத்தியவர்!
இயக்குநர் அமீர்ஜான் மரணத்தைத் தழுவி விட்டார். என்னுடைய மிகவும் நெருக்கமான ஒரு நண்பரை நான் இழந்து விட்டேன்.
என் மனம் பின்னோக்கி பயணிக்கிறது.
Last Updated on Monday, 23 March 2015 15:41
Hits: 3545
Category: பொது Written by சுரா
மறக்க முடியுமா? - சுரா (Sura)
பெண்களை வாழ வைப்பவன் நான்!
-இயக்குநர் ஆர்.சி.சக்தி
1978ஆம் ஆண்டு. நான் மதுரையில் கமல், ஶ்ரீதேவி நடித்த 'மனிதரில் இத்தனை நிறங்களா?' என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். சினிமாத்தனங்கள் எதுவுமே இல்லாமல், மிகவும் இயல்பாக எடுக்கப்பட்டிருந்த கதை.