Lekha Books

A+ A A-

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 9

munnera uthavum 365ponmozhigal

81

மேல் நாட்டு தத்துவ ஞானிகள் கூறுவார்கள்:

'நான் எதை கொடுத்தேனோ, அதை வைத்திருந்தேன்.

நான் எதை செலவழித்தேனோ, அதை வைத்திருந்தேன்.

எதை வைத்திருந்தேனோ, அதை இழந்து விட்டேன்.’

***

82

ஒரு சூரியனை நோக்கி சுடுபவன்,

ஒரு மரத்தை நோக்கி சுடுபவனை விட

உயரமாக சுடுவான்.

***

83

எது அழகாக இருக்கிறதோ,

அது நல்லது. அதே போல

எது நல்லதாக இருக்கிறதோ,

அது மிக விரைவில்

அழகானதாக ஆகி விடும்.

***

84

எந்தவொரு மனிதனும்

அவன் தன் மனதில்

நினைத்துக் கொண்டிருக்கும்

அளவிற்கு எந்த சமயத்திலும்

மிகவும் சந்தோஷமான மனிதனாகவோ,

மிகவும் கவலைகள் நிறைந்த

மனிதனாகவோ இருக்க முடியாது.

***

85

ஒரு பரந்த மனம் எப்போதும்

போவதற்கு தயாராக இருக்கும்.

அதற்கு எந்தவொரு

ஆயத்தமும் தேவையில்லை.

***

86

நல்ல நிலையில் இருக்கும்

நாய்க்கு உதவுவதைவிட,

நொண்டியாக இருக்கும் நாய்க்கு

எப்போதும் உதவுங்கள்.

***

87

மரியாதைக்குரிய இடத்தில்

இருக்கும் மனிதர்களுக்கு

ஒரு சொல் என்பது

ஒரு விலங்கைப் போன்றது.

***

88

அன்பு இல்லாத இடத்தில்

உண்மையான புனிதத்தன்மைக்கு

இடமே இல்லை.

***

89

உண்மைக்கு மிகவும் அருகில்

வரக்கூடிய ஒரு நகைச்சுவை,

ஒரு அடையாளத்தை பின்னால்

விட்டு விட்டே செல்கிறது.

***

90

நாம் எல்லோருமே

பாவச் செயல்கள்

செய்திருப்பவர்கள்தாம்.

தீர்ப்பு கூறுவதில்

அவசரப் படாதீர்கள்.

***

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel