Lekha Books

A+ A A-
24 Sep

கடிதம்

kaditham

நான் மீண்டும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். வெளியே வருவதேயில்லை. ஏதாவது படிக்கலாம் என்றாலோ அதில் கொஞ்சம்கூட கவனம்போக மாட்டேன் என்கிறது. என்னுடைய புத்தகங்கள் அலமாரியில் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன. எழுதுவதற்கு ஒன்றுமே தோன்றவில்லை. மனதில் அழகுணர்வு பற்றிய நினைவு கொஞ்சம்கூட இல்லை. நான் உனக்கு இந்தக் கடிதத்தை மிகவும் அவசர அவசரமாக எழுதுகிறேன்.

Read more: கடிதம்

24 Sep

காதலின் நிழல்

Kaadalin Nizhal

மேற்கு திசையில் தெரிந்த மாலை நேரம் ஒரு விளக்கைப் போல ஜொலித்தது. வானத்தின் விளிம்பில் வர்ணங்கள் நதியைப் போல கலங்கியிருந்தன. அது அந்த இளைஞன் தன் பயணத்தைத் தொடங்கியபோது இருந்த நிலை. சிறிது நேரத்தில் நிறங்கள் முற்றிலுமாக மறைந்தன. மேகங்களில் இருட்டு நிறம் வந்து சேர்ந்தது. மாலை இரவு நேரத்திற்குள் சங்கமமானது.

Read more: காதலின் நிழல்

24 Sep

பாதி இரவு நேரத்தில்...

Paadi Iravu Nerathil

த்திரிகை அலுவலகத்தில் பாதி இரவு தாண்டி விட்டது. ஆட்கள் யாரும் இல்லாத மேஜைகளின் மேல் மின் விசிறிகள் வீசிக் கொண்டிருந்தன. கீழே சிதறிக் கிடந்த பேப்பர் துண்டுகள் இங்குமங்குமாய் காற்றில் அலைந்தன. செய்தித் துண்டுகள் தரையில் இலட்சியமே இல்லாமல் அலை பாய்ந்து கொண்டிருந்தன. அவை மேஜைக் கால்களை இறுக கட்டிப் பிடித்தன. சுவர்களில் ஏற முயற்சித்தன. அலமாரியின் அடியில் போய் ஒளிந்தன. மூலை முடுக்குகளில் காற்றில் விறைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தன.

Read more: பாதி இரவு நேரத்தில்...

24 Sep

யாருக்குத் தெரியும்?

Yaarukku Theriyum

ஹெரோதேஸ் மன்னரின் காலத்தில் யூதத்தில் பெத்லஹேமில் இயேசு பிறந்தபோது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் ஜெருசலேமிற்கு வந்து கேட்டார்கள். “யூதர்களின் ராஜாவாக பிறந்தவன் எங்கே?” இதைக் கேட்டு ஹெரோதேஸ் மன்னரும் ஜெருசலேம் மக்களும் பதைபதைத்து நின்றார்கள்.

(2:2-4)

...கடவுளின் புண்ணிய ஆவி யோசேப்பின் கனவில் தோன்றி சொன்னது: “எழுந்திரு. குழந்தையையும் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்கு உடனே ஓடப் பார்... இந்தக் குழந்தையை அழிக்க ஹெரோதேஸ் உடனடியாக விசாரணைகளைத் தொடங்குவார்.

Read more: யாருக்குத் தெரியும்?

24 Sep

என் தந்தை

En Thandai

ன் தந்தை ஒரு அப்பிராணி மனிதராக இருந்தார். அவரை நினைத்து நான் பல நேரங்களில் கவலைப்பட்டிருக்கிறேன். என் சின்னப் பையன் சேட்டை செய்யும் சமயங்களில் நான் அவனைப் பார்த்து சொல்வேன்: “டேய், உன்னோட தாத்தா எவ்வளவு அமைதியான ஆளு தெரியுமா? நீ ஏன்டா இப்படி நடக்குற? சேட்டை பண்ணவே கூடாது. நாம எப்பவும் அமைதியா, எளிமையா வாழணும்.” அப்படிச் சொல்லும் அதே நேரத்தில் நான் நினைப்பேன், என் தந்தையைப் போல நானும் கஷ்டப்பட்டு வாழ வேண்டும் என்று நினைக்கிறேனோ என்று. என் தந்தை வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார். அவர் அடைந்த இழப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

Read more: என் தந்தை

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

நிராசை

May 24, 2012,

பைத்தியம்

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

அக்கா

அக்கா

November 10, 2012

தேன் மா

தேன் மா

March 8, 2012

ஒட்டகம்

ஒட்டகம்

February 23, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel