Lekha Books

A+ A A-
08 Feb

வல்லிகாதேவி

vallikadevi

மாதவமேனன் பரந்து கிடந்த அந்த வயல்வெளிகளின் வழியாக சுற்றி நடந்து, மாலை மயங்கும் நேரத்தில் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தார். வீட்டிற்கு முன்னாலிருந்த சிறிய பாதையில் நடந்து, வீட்டிற்குள் ஏறுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியை நெருங்கியபோது, தன்னுடைய அறைக்குள்ளிருந்து பெண்களின் சிரிப்புச் சத்தமும், ஆரவாரமும் வந்து கொண்டிருப்பதை அவர் கேட்க நேர்ந்தது.

Read more: வல்லிகாதேவி

21 Jan

மரியாவின் முதலிரவு

Mariyavin-mudhaliravu

வர்கள் சில மாலை வேளைகளில் நிஸாமுதீனில் ஒரு மொட்டை மாடியில் ஒன்று சேர்வார்கள்.

புகழ்பெற்ற சில பாடகர்களும் நாட்டியக் கலைஞர்களும் வசிக்கும் ஒரு இடம்தான் நிஸாமுதீன். கதக் குருவான நாராயண்லாலின் வீட்டு மொட்டை மாடியில் நின்று பார்த்தால் ஹுமாயூனின் கல்லறையும் அதைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கும் ரயில் தண்டவாளங்களும் தெரியும். கீழே அதிக ஆள் நடமாட்டமில்லாத பாதையின் ஓரத்தில் ஒரு கொன்றை மரம் இருக்கிறது.

Read more: மரியாவின் முதலிரவு

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel